Monday, December 25, 2006

நிஜமாகப்போகும் கற்பனை (யாராக இருக்கும்?)


உலகத்தின் இறுதி நொடி,அனைவரும் இறந்து விட இறுதியில் ஒருவன் மட்டும் இருட்டறையில் ஒரு மெழுகுவத்தியுடன் அமர்ந்திருக்க அவ் அறையின் கதவு தட்டப்படுகின்றது.........